எல்லாருக்கும் எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்பு இருக்காது; எனவே சிறந்த தகவல்களை கொண்ட நூல்களின் முழுத்தொகுப்பையும் வாசகர்களுக்கு தருவதே இந்த பகுதியின் நோக்கம் ஆகும்.
மோடியின் குஜராத் :
ஜனநாயகத்தின் குரல்
மக்களின் தீராத அன்றாட பிரச்னைகளுக்கும் குஜராத் எப்படி தீர்வு கண்டது என்பதை விளக்கும் நூல்.இந்த வாரம் ஜனநாயக குரல் எவ்வாறு ஒலிக்கிறது என பார்ப்போம்
Comments (232)தேர்தலில் நின்றாலும் வெற்றி தோல்வி சகஜம் என்ற நல்ல மனப்போக்குடையவர்...
பெண்களுக்கு எதிரான கொடுமையை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதற்காக, நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ...
Commentsஸ்ரீ ஆதி ஈஸ்வரன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா
ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் செந்துல் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு ...
Commentsகீர்த்தி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்
புதுடில்லி: பரம்பரா நாட்டிய பள்ளியில் குரு மேரி இளங்கோவன், இளங்கோவனின் மாணவி. கடந்த 11 வருட பயிற்சிக்குப் பிறகு அரகேற்றம் காணும் ...
Comments நாடு இன்றைய விலை
| |||||||||||||
நகரம் | 22 காரட் | 24 காரட் |
| 1கி் | 10 கி் | |
| சென்னை | 2446 | 26165 |
| மும்பை | 2351 | 25331 |
| டெல்லி | 2358 | 25398 |
| கோல்கட்டா | 2365 | 25465 |
| நியூயார்க் | - | 23764 |
| லண்டன் | - | 23764 |
| மதுரை | 2446 | - |
| கோவை | 2446 | - |
| திருச்சி | 2446 | - |
கிரிக்கெட் சூதாட்ட களமா ? மக்கள் என்ன சொல்கிறார்கள்
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், "ஸ்பாட் பிக்சிங்'கில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணை துரிதகதியில் நடந்து வருகிறது. அடுத்தடுத்து பலரும் சிக்கி வருகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு என தனி மரியாதை உண்டு. வயது வித்தியாசமின்றி பெரும்பாலானமக்களை ரசிகர்களாக கொண்ட, கிரிக்கெட் ...
வரலாறு, சில பிரச்னைகளை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும், அவற்றை எல்லாம் சமாளித்து, இந்தியா - சீனா இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கி, இரு நாட்டு உறவில், ...
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி ...
பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரத்தில், அரசியல் புகுத்தப்படாது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாக இருக்கும்,,என்று முதல்வர் சித்தராமையா ...
தானே: அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் அரசு. அந்தத் தவறை, தன் போலீஸ் துறையின் திறமையாக மெச்சிக் கொண்டவர், முதல்வர், நரேந்திர மோடி,'' என, ...
சென்னை: அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனைக் கூட்டம், இம்மாதம், 25ம்தேதி துவங்கி, செப்டம்பர் மாதம், 31ம்தேதி வரை நடக்கிறது. இளைஞர் பாசறை அமைப்பை ...
விழுப்புரம்: தமிழகத்தில் அம்மா ஆட்சியில் செய்த ஈராண்டு சாதனை, சட்டசபையில் கொண்டு வந்த "பவர்கட் தான்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஏளனம் தெரிவித்தார்.விழுப்புரம் ...
சென்னை கிரிக்கெட் சூதாட்டவிவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளியான, பிரசாந்த் வீட்டில், சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி வந்த நிலையில், நேற்று கைது ...
சென்னை: அனல் மின் உற்பத்தியில், நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்த உற்பத்தி திறனை காட்டிலும், கூடுதலாக, 150 மெகாவாட் அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ...
கூட்டணிக்கு வையுங்கள் வேட்டு! கே.சாந்தலிங்கம், கோவையிலிருந்து எழுதுகிறார்: உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில், நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இங்கு நடைபெறும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள், பஸ் தீ வைப்பு, கொலை, கடையடைப்பு, மரம் வெட்டுவது, சாலை மறியல் ஆகியவை, ஏன் ...
ஆர்.கார்த்திகேயன். செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனராக வேலை பார்ப்பவர். வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது. இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை ...
காலிறுதியில் சானியா ஜோடி 