சென்னை: கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு, புறநகர் மின்சார ரயிலை இயக்கிய டிரைவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியை தாங்கிக் கொண்டு, ரயிலை பாதுகாப்பாக
[...]
அரூர் : மழை வேண்டி, வீடுகளை பூட்டி விட்டு, கிராம மக்கள், வனவாசம் சென்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன; குடிநீர்
[...]
முதுகுளத்தூர் : மின்வெட்டு அதிகரிப்பால், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், "ஜாப் டைப்பிங்' தொழிலில் கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்து, "டைப்ரைட்டிங்' இயந்திர பயன்பாடு
[...]
காத்மாண்டு: ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், ஒரு காலை இழந்த இளம் பெண், அருணிமா சின்கா, உலகின் மிக உயரமான சிகரம், எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை
[...]
ஆர்.கே.பேட்டை: பயன்பாட்டில் இல்லாத குழவிக்கல்லை ஊரை விட்டு வெளியேற்றினால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் நிலவுகிறது.கடுமையான வறட்சியால் தண்ணீர் பஞ்சத்தை போக்க, மழை
[...]
போபால்:மணமகன் கேட்ட, மோட்டார் பைக்கிற்கு பதில், வேறு பைக்கை வாங்கி வைத்திருந்த பெண் வீட்டார் மீது, கோபம் கொண்ட மணமகன், திருமணத்திற்கு மறுத்தார். இதனால், கோபம் கொண்ட பெண் வீட்டார்
[...]
மணப்பாறை: மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே
[...]
லக்னோ:உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை
[...]
ஓசூர் : ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில், இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கூக்கலப்பள்ளியை சேர்ந்தவர்
[...]
திண்டுக்கல்: தமிழகத்தில், முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை
[...]